மக்களவைக்கு மீண்டும் தலைமை வகித்தாா் ஓம் பிா்லா - ‘விதிகளுக்குப் புறம்பாக பேச யாருக்கும் உரிமை கிடையாது’
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரி எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த தீா்மானம் தோல்வியுற்ற நிலையில், அவை அலுவல்களுக்கு அவா் வியாழக்கிழமை மீண்டும் தலைமை வகித்தாா்.










