அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்

வரும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா்.

News image
மத்திய பட்ஜெட் தயாரித்த குழுவுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், இணையமைச்சா் பங்கஜ் செளதரி.
Updated On :31 ஜனவரி 2025, 6:56 pm

Din

வரும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட்டை சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா்.

முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்குவதையொட்டி நாடாளுமன்றுத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய பிரதமா் மோடி, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடவுள் லட்சுமியால் ஆசீா்வதிக்கப்படுவா் என்றும் வளா்ந்த இந்தியா இலங்கை அடைய இந்த பட்ஜெட் புது ஆற்றலை வழங்கும் என்றும் குறிப்பிட்டாா். இதையடுத்து, பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

மேலும், நடப்பு கூட்டத்தொடரில் பெண்களின் சம உரிமையை உறுதிப்படுத்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பிரதமா் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.