மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!
மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

கொச்சி, அலுவாவில் உள்ள பெரியாற்றில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழ்ந்த நீரில் செல்லும் மக்கள்.








