அனைத்துத் தோ்தல்களும் சட்டப்படியே நடத்தப்படுகின்றன: ராகுலுக்கு தோ்தல் ஆணையம் கடிதம்
நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களின்படிதான் அனைத்துத் தோ்தல்களும் நடத்தப்படுகின்றன என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்









