உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

குளியல் சோப்கள் விலை உயர்கிறது!

குளியல் சோப் விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

இந்தியாவில் குளியல் சோப்கள் விலையை உயர்த்த முன்னணி சோப் தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக சோப் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தங்கள் பிரான்ட் குளியல் சோப்களின் விலையை உயர்த்த ஹிந்துஸ்தான் யூனிலீவர்(டவ் சோப்), கோத்ரேஜ் கன்ஸ்யூமர்( சிந்தால்) உள்ளிட்ட பல முன்னணி சோப் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எனினும், விலையேற்றம் உடனடியாக அமலுக்கு வராதென நிறுவனங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குளியல் சோப்கள் விலையை உயர்த்த முன்னணி சோப் தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக சோப் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தங்கள் பிரான்ட் குளியல் சோப்களின் விலையை உயர்த்த ஹிந்துஸ்தான் யூனிலீவர்(டவ் சோப்), கோத்ரேஜ் கன்ஸ்யூமர்( சிந்தால்) உள்ளிட்ட பல முன்னணி சோப் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எனினும், விலையேற்றம் உடனடியாக அமலுக்கு வராதென நிறுவனங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.