முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

குளியல் சோப்கள் விலை உயர்கிறது!

குளியல் சோப் விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

News image

கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2025, 6:27 pm IST

இந்தியாவில் குளியல் சோப்கள் விலையை உயர்த்த முன்னணி சோப் தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக சோப் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தங்கள் பிரான்ட் குளியல் சோப்களின் விலையை உயர்த்த ஹிந்துஸ்தான் யூனிலீவர்(டவ் சோப்), கோத்ரேஜ் கன்ஸ்யூமர்( சிந்தால்) உள்ளிட்ட பல முன்னணி சோப் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எனினும், விலையேற்றம் உடனடியாக அமலுக்கு வராதென நிறுவனங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குளியல் சோப்கள் விலையை உயர்த்த முன்னணி சோப் தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக சோப் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தங்கள் பிரான்ட் குளியல் சோப்களின் விலையை உயர்த்த ஹிந்துஸ்தான் யூனிலீவர்(டவ் சோப்), கோத்ரேஜ் கன்ஸ்யூமர்( சிந்தால்) உள்ளிட்ட பல முன்னணி சோப் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. எனினும், விலையேற்றம் உடனடியாக அமலுக்கு வராதென நிறுவனங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.