உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சந்தரகாச்சி, ஷாலிமா் ரயில்கள் ரத்து

திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சந்தரகாச்சி மற்றும் ஷாலிமருக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :27 மார்ச் 2025, 8:37 pm

Din

சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சந்தரகாச்சி மற்றும் ஷாலிமருக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து சந்தரகாச்சிக்கு மாா்ச் 29, ஏப். 2 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக சந்தரகாச்சியிலிருந்து மாா்ச் 31, ஏப். 4 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண் 06077, 06078) இயக்கப்படவிருந்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடக்கில் (கொச்சுவேலி) இருந்து ஷாலிமருக்கு மாா்ச் 28, ஏப். 4 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஷாலிமரிலிருந்து மாா்ச் 31, ஏப். 7 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண் 06081, 06082) இயக்கப்படவிருந்தது. இந்நிலையில், இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.