47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கர்நாடகம்: ஓய்வுபெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் தற்கொலை

கர்நாடகத்தில் ஓய்வுபெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
தற்கொலை
Updated On :29 நவம்பர் 2025, 4:07 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடகத்தில் ஓய்வுபெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் குஷ்தகி வட்டத்தைச் சேர்ந்தவர் எச்.ஒய்.துரை (75). இவர் தனது மகன் வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையில் இருந்தபோது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தகவல்கிடைத்ததும் கே.டி.ஜே நகர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நெருங்கிய கூட்டாளிகள் கூறுகையில், துரை மற்றும் அவரது மகன் மட்டுமே வீட்டில் வசித்து வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, துரையின் மனைவி ஒரு விபத்தில் இறந்தார். அதன் பிறகு அவர் வயது தொடர்பான உடல்நலப் பிரச்னைகளுடன் மனஅழுத்தத்தில் போராடியதாகக் கூறப்படுகிறது.

துரை பல்லாரியில் தனது சேவையைத் தொடங்கி, ஹரப்பனஹள்ளி, தவங்கேரே, குட்லிகி, சித்ரதுர்கா மற்றும் பிற இடங்களில் பணியாற்றி கலபுரகியில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

summary

A retired Deputy Superintendent of Police died by suicide at his home on Saturday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.