
அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 1,01,603 கோடி வரி பங்கீட்டுத் தொகையை விடுவித்து மத்திய அரசு இன்று (அக். 1) அறிவித்துள்ளது.
இதில், தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 18,227 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கோவாவிற்கு ரூ. 392 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தையொட்டி முன்கூட்டியே வரிப் பங்கீட்டு தவணை விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆந்திரம் - ரூ. 4112 கோடி
அருணாச்சல் - ரூ. 1785 கோடி
அசாம் - ரூ. 3178 கோடி
பிகார் - ரூ. 10219 கோடி
சத்தீஸ்கர் - ரூ. 3462 கோடி
குஜராத் - ரூ. 3534
ஹரியாணா - ரூ. 1111 கோடி
ஹிமாசல் - ரூ. 843 கோடி
ஜார்க்கண்ட் - ரூ. 3360 கோடி
கர்நாடகம் - ரூ. 3705 கோடி
கேரளம் - ரூ. 3705 கோடி
மத்தியப் பிரதேசம் - ரூ. 7976 கோடி
மகாராஷ்டிரம் - ரூ. 6418 கோடி
மணிப்பூர் - ரூ. 727 கோடி
மேகாலயா - ரூ. 779 கோடி
மிசோரம் - ரூ. 508 கோடி
நாகாலாந்து - ரூ. 578 கோடி
ஒடிஸா - ரூ. 4601 கோடி
பஞ்சாப் - ரூ. 1836 கோடி
ராஜஸ்தான் - ரூ. 6123 கோடி
சிக்கிம் - ரூ. 394 கோடி
தமிழ்நாடு - ரூ. 4144 கோடி
தெலங்கானா - ரூ. 2136 கோடி
திரிபுரா - ரூ. 719 கோடி
உத்தரப் பிரதேசம் - ரூ. 18,227 கோடி
உத்தரகண்ட் - ரூ. 1136 கோடி
மேற்கு வங்கம் - ரூ. 7644 கோடி
இதையும் படிக்க | சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.