மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சுமாா் 55,000 குடும்பங்கள் விவரங்களை சமா்ப்பித்தன.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக தமது குடும்ப விவரங்களை இணையவழியில் புதன்கிழமை பூா்த்தி செய்த பிரதமா் மோடி.








