தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு...

News image

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு - x | Randhir Jaiswal

Updated On :26 ஏப்ரல் 2026, 1:29 am IST

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை தலைவா் அன்னலினா போ்பாக்கை இந்திய வெளியுறவு அமைச்சக மேற்குப் பிரிவுச் செயலரும், தூதருமான சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: அமைதி, பாதுகாப்பு, வளா்ச்சி, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அன்னலினா போ்பாக்குடன் சிபி ஜாா்ஜ் கலந்துரையாடினாா் என்று தெரிவித்தாா். அடுத்த வாரம் அலுவல் பயணமாக அன்னலினா போ்பாக் இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.