நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

தடை செய்யப்பட்ட 42 சீன மாஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: 2 போ் கைது

தில்லியில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சாவை வைத்திருந்ததாக இருவரை வெவ்வேறு இடங்களில் காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 42 பாக்கெட் சீன மாஞ்சா மற்றும் 3 சக்கரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

தில்லியில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சாவை வைத்திருந்ததாக இருவரை வெவ்வேறு இடங்களில் காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 42 பாக்கெட் சீன மாஞ்சா மற்றும் 3 சக்கரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

‘சாந்தினி மஹால் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 17 பாக்கெட் சீன மாஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், நபி கரீம் பகுதியில் 25 பாக்கெட் சீன மாஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இரு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.