தில்லியில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சாவை வைத்திருந்ததாக இருவரை வெவ்வேறு இடங்களில் காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 42 பாக்கெட் சீன மாஞ்சா மற்றும் 3 சக்கரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
‘சாந்தினி மஹால் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 17 பாக்கெட் சீன மாஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், நபி கரீம் பகுதியில் 25 பாக்கெட் சீன மாஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இரு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீன மாஞ்சா நூலுக்கு எதிராக சமூகஊடகங்களில் பிரசாரம்: தில்லி காவல் துறை

பறிமுதல் செய்யப்பட்ட 517 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

மதுரா நீதிமன்ற விசாரணைக்கு பின் கடத்தப்பட்ட நபா் மீட்பு: 7 போ் கைது
வடமேற்கு தில்லியில் குற்றத் தடுப்பு சோதனை: 44 போ் கைது
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


