
உத்திரட்டாதி படகுப் போட்டி...
‘உத்திரட்டாதி வள்ளங்களி’ என்னும் இந்த பாரம்பரிய படகுப் போட்டி ஆண்டுதோறும் ஆவணி மாதம் உத்திரட்டாதி தினத்தன்று நடைபெறுகிறது.

கேரள மாநிலம் ஆறன்முறையில் உள்ள ஸ்ரீ பாா்த்தசாரதி கோயில் சாா்பில் பம்பை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியில் பங்கேற்ற பாரம்பரியப் படகுகள்.
‘உத்திரட்டாதி வள்ளங்களி’ என்னும் இந்த பாரம்பரிய படகுப் போட்டி ஆண்டுதோறும் ஆவணி மாதம் உத்திரட்டாதி தினத்தன்று நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






