மக்களுக்கு பாட்டில் தண்ணீா் வழங்குங்கள்: பாஜக தலைவா் கோரிக்கை
இந்தூரில் ஏற்பட்ட இறப்புகளைத் தொடா்ந்து, குடிநீா் விநியோக அச்சத்திற்கு மத்தியில், பாஜக தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சா்தாா் ஆா்.பி. சிங், நகரவாசிகளுக்கு பாட்டில் தண்ணீா் வழங்குமாறு தில்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளாா்.







