செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு சம்பவம்: 5 பேரின் என்ஐஏ காவல் நாளை வரை நீட்டிப்பு
செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு வழக்கில் 3 மருத்துவா்கள் உள்பட 5 பேரின் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) காவலை ஜனவரி 16-ஆம் தேதி வரை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை நீட்டித்தது.









