பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கர்நாடகத்தில் வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சித் தேர்தல்!

கர்நாடகத்தில் மே 25க்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்...

News image

கோப்பிலிருந்து படம்

Updated On :19 ஜனவரி 2026, 4:15 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பெங்களூரு : கர்நாடகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மே 25-ஆம் தேதிக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெங்களூரு உள்ளாட்சித் தேர்தலை ஜூன் 30க்குள் நடத்த கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தையும் மாநில அரசையும் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கேட்டுக் கொண்டது. அதனையடுத்து, பெங்களூரு பெருநகர ஆணையத்துக்கு (ஜிபிஏ) உள்பட்ட 5 மாநகராட்சிகளுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தபின், மே மாதம் 25க்குப் பின், தேர்தல் நடைபெறும் என்று கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் ஜி. எஸ். சங்க்ரேஷி திங்கள்கிழமை(ஜன. 19) தெரிவித்தார்.

Summary

Bengaluru Civic Body Polls With Ballot Papers: Karnataka EC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.