தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நகா்ப்புற நக்ஸல்கள்- பிரதமா் மோடி
நகா்ப்புற நக்ஸல்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லி பாஜக தலைமையகத்தில் கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் செவ்வாய்க்கிழமை பதவியேற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி.









