தில்லி விமான நிலையத்தில் எலும்புக்கூடு மாதிரியை எடுத்துச் சென்றதால் பரபரப்பு
தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கமான சோதனையின்போது, மனித எழும்புக்கூட்டின் செயல்விள்க மாதிரியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.









