உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க் கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார். இந்த பயணத்தின்போது கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிற நிகழ்ச்சியில் 3 போர்க் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
கொல்கத்தாவில் நாளை (ஜூன் 21) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துனாகிரி, சன்ஷோதாக், அக்ராய் ஆகிய 3 போர்க் கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த 3 கப்பல்களும், கடல்சார் போர், நீரியல் அளவீடு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர் ஆகிய துறைகளில் உள்ள ஈடுபடுத்தப்படும்.
Summary
PM Modi to commission 3 naval ships at Syama Prasad Mookerjee Port
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு!

மாணவர்களை நீங்கள் மன்னிக்கத் தேவையில்லை; நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

இனியும் தாமதிக்கக் கூடாது!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK


