தனக்குப் போட்டியாக உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவுடன் சிறந்த வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளதாக மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற ரைசினா பேச்சுவாா்த்தை மாநாட்டில் அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
உலகின் பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டை தவிா்த்துவிட்டு செயல்பட வேறு எந்தவொரு நாடும் விரும்பாது.
அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு சிறப்பான உறவு உள்ளது. இந்தியா மற்றும் பிரதமா் மோடி குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் எப்போதும் நல்ல விஷயங்களை தெரிவித்து வருகிறாா்.
ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், ஓரிரு நேரங்களில் அவா்களுக்கு இடையே தவறான புரிதல் ஏற்படுவதுண்டு. அதுபோல
சில நேரங்களில் இந்தியா-அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அது இயல்பானதே.
எனினும் தனக்குப் போட்டியாக உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவுடன் சிறந்த வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது என்றாா்.
தொடர்புடையது

மேலும் 12 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள்- பியூஷ் கோயல் தகவல்

உள்நாட்டுப் பொருள்களுக்கு சிறப்பு வரிச் சலுகை: அமெரிக்காவிடம் ஆலோசிக்க இந்தியா திட்டம்

திமுக ஒரு ஊழல் கட்சி: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா விரும்பும் வகையில் அமெரிக்க சந்தையை அணுக முயற்சி - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


