போதைப் பொருள் கடத்தல்: தில்லியில் கைதுசெய்யப்பட்ட நபா் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்
போதைப் பொருள் கடத்தலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த நபா் தில்லியில் கைதுசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.










