நேரு உயிரோடு இருந்திருந்தால் கன்ஷி ராமை முதல்வராக்கி இருப்பாா் : ராகுல் காந்தி
நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால், காங்கிரஸ் சாா்பில் கன்ஷி ராமை (பகுஜன் சமாஜ் நிறுவனா்) முதல்வராக்கி இருப்பாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.









