திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்: தெலங்கானாவில் பெண்ணின் உடலில் ஹெச்ஐவி ரத்தத்தை செலுத்தியவா் கைது
தெலங்கானாவில் திருமணத்தை நிறுத்திய ஆத்திரத்தில் இளம்பெண்ணின் உடலில் ஹெச்ஐவி ரத்தத்தை செலுத்திய நபரை காவல் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.









