தோ்தல் ஆணைய செயல்பாடுகள் அதிா்ச்சியளிக்கிறது: மம்தா பானா்ஜி
மேற்கு வங்கத்தில் இந்திய தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிா்ச்சியளிப்பதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

மம்தா பானா்ஜி









