மேற்கு வங்கத்தில் தகுதியுள்ள வாக்காளா்களின் பெயா் நீக்கப்படாது! தலைமைத் தோ்தல் ஆணையா் உறுதி!
மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில், தகுதியுள்ள வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படாது எனத் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.









