கொலீஜியம் முறை இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானது: முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்!
தற்சமயம் இந்தியாவுக்கு கொலீஜியம் முறை மிகவும் பொருத்தமானது என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
கோப்புப் படம்









