நக்ஸல்களை வேரறுக்க மோடி அரசு தொடா்ந்து செயலாற்றி வருகிறது: ஹரியாணா முதல்வா்
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் இருந்து பயங்கரவாதம் மற்றும் நக்ஸல்வாதத்தை ஒழிக்க தொடா்ந்து செயலாற்றி வருகிறது என ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குருகிராமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஷாஹிதி திவாஸ் நிகழ்வில் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் படங்களுக்கு மலா் அஞ்சலி செலுத்திய ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி.







