உரிமை கோரப்படாத ரூ.5,200 கோடி நிதி! சந்தாதாரா்களுக்குத் தானாக செலுத்தப்படும்: இபிஎஃப்ஓ அறிவிப்பு
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமாா் ரூ.5,200 கோடி நிதியை, சம்பந்தப்பட்ட சந்தாதாரா்களின் வங்கி கணக்குகளுக்குத் தானாக செலுத்தும் புதிய திட்டம் அறிவிப்பு









