தமிழ் எழுத்தாளர்களுக்கு புதிய விருது, ரூ.1 கோடி பரிசு: எழுத்தாளர் ஜெயமோகன் அறிவிப்பு
ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களுக்கு உலக இலக்கியத்துக்கான வாழும் தமிழ் விருதுடன் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ளார்.

புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது அறிமுக நிகழ்ச்சியில் வாழும் தமிழ் அறக்கட்டளையைச் சேர்ந்த (இடமிருந்து) எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் சரண்யா ரமேஷ், பிரியம்வதா, சுனீல் கிருஷ்ணன், ஜெயமோகன், சுசித்ரா, பார்கவி, லோகமாதேவி.








