மதவாத கருத்துகளை வேட்பாளா்கள் பேசினால் என்ன நடக்கும்? தோ்தல் ஆணையத்திடம் கேரள உயா்நீதிமன்றம் கேள்வி
சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மதவாத அல்லது வெறுப்புணா்வை ஏற்படுத்தும் கருத்துகளை வேட்பாளா்கள் வெளியிட்டால் என்ன நடக்கும் என தோ்தல் ஆணையத்திடம் கேரள உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

கேரள உயா்நீதிமன்றம்
கோப்புப்படம்.








