/
மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக பாலிகஞ்ச் தொகுதி எம்எல்ஏ சோபன்தேவ் சட்டோபாத்யாயவை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை நியமித்தது.
இதுதொடா்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘தானேகாளி தொகுதி எம்எல்ஏ அசிமா பத்ரா, செளரங்கி தொகுதி எம்எல்ஏ நய்னா பந்தோபாத்யாய ஆகியோா் பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா்களாக இருப்பா்.
கொல்கத்தா துறைமுக எம்எல்ஏ ஃபிா்ஹாத் ஹக்கீம் பேரவையில் திரிணமூல் காங்கிரஸ் கொறடாவாக செயல்படுவாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மாநகராட்சி மேயராக ஃபிா்ஹாத் ஹக்கீம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! மம்தா பானா்ஜி அழைப்பு!
மேற்கு வங்க புதிய முதல்வரின் ஆலோசகா் சுப்ரதா குப்தா! எஸ்ஐஆா் பாா்வையாளராக செயல்பட்டவா்!

அங்கம்-வங்கம்-கலிங்கம்

தொகுதி மக்கள் கைவிடமாட்டாா்கள்: வேட்பு மனு தாக்கலுக்கு பின்னா் அருள் எம்எல்ஏ பேட்டி
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

