/
சேதமடைந்த கடவுள் சிலைகளைச் சேகரிக்க பிரத்யேக சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இதுதொடா்பாக ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘சேதமடைந்த கடவுள் சிலைகள் மரியாதைக்குரிய வகையில் மறுசுழற்சி செய்யப்படும் வகையில் பிரத்யேக மையங்களை தில்லி அரசு அமைக்க உள்ளது. தில்லியில் பல பகுதிகளில் அமைக்கப்படும் இந்த மையங்களில் மக்கள் தங்களுடைய கடவுள் சிலைகளை வழங்கலாம். அங்கு அவை வேறுபயன்பாட்டுக்காக மறுசுழற்சி செய்யப்படும். உரிய வகையில் இல்லாமல் கடவுள் சிலைகள் அகற்றப்படுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தில்லி லாஜிஸ்டிக்ஸ் திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

விமான எரிபொருள் மீதான வாட் வரி 25-இல் இருந்து 7 சதவீதமாக குறைப்பு: தில்லி அரசு அறிவிப்பு

இரு நாள்கள் அரசுப் பணியாளா்கள் வீட்டிலிருந்து பணி: முதல்வா் ரேகா குப்தா

தொழில் நுட்ப நிா்வாகத்தில் தில்லி அரசு தொடா் பணி: முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



