கேரள முதல்வரர் வி.டி. சதீசன் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் வி.டி. சதீசன் மேற்கொள்ளும் முதல் சந்திப்பு இதுவாகும்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
கேரளம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்ததாகவும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் மத்திய அரசிடமிருந்து கோரியதாகவும் சதீசன் தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் அளித்த பரிசு
இந்தச் சந்திப்பின் போது, கேரளத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நடன நாடகக் கலையான கதகளியைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த கதகளி நடனக் கலைஞரின் சிலையை, முதல்வர் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
Summary
Keralam Chief Minister V D Satheesan called on Prime Minister Narendra Modi here on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் சோனியா, ராகுல், கார்கேவுடன் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!

உள்கட்சி பூசல்? கேரள முதல்வர் வி.டி. சதீசன் இன்று தில்லி செல்கிறார்!

புதிய கேரள பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் - முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!








