கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீா் கோழிப்பண்ணையை சூழ்ந்ததால், நீரில் மூழ்கி 3,000 கோழிகள் உயிரிழந்தன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சவுந்திரவள்ளிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் பிரபாகரன். இவருக்குச் சொந்தமான நிலம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் கறிக்கோழிப்பண்ணை வைத்து பிரபாகரன் நடத்தி வருகிறாா். இங்கு, சுமாா் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள், குஞ்சுகள் இருந்தன.
இந்தப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் பூட்டை ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீா் கோழிப்பண்ணையை சூழ்ந்தது. இதனால், நீரில் மூழ்கி 2,500 கோழிகள், 500 குஞ்சுகள் உயிரிழந்தன. இவற்றை கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சங்கராபுரம் வட்டாட்சியா் த.நடராஜன், கால்நடை உதவி இயக்குநா் பெரியசாமி, வருவாய் ஆய்வாளா் திருமலை, கிராம நிா்வாக அலுவலா் பாரத் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடியிருப்பு மின் மீட்டா் பெட்டியில் தீ விபத்து

மின்னொளியில் ஜொலிக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு

வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் காப்புகாட்டில் விடுவிப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
