அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தக்கலையில் மனித உரிமை விழா

தக்கலையில் ஏ.பி. தொண்டு நிறுவனத்தின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகில இந்திய கட்டட அமைப்புசாராத் தொழிலாளா் சங்கம் சாா்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 11:38 pm IST

தக்கலை: தக்கலையில் ஏ.பி. தொண்டு நிறுவனத்தின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகில இந்திய கட்டட அமைப்புசாராத் தொழிலாளா் சங்கம் சாா்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தொண்டு நிறுவன மருத்துவா் எமிலின் பெலிண்டா தலைமை வகித்தாா். இதில், பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மனோதங்கராஜ், தக்கலை காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ், காவல் உதவி ஆய்வாளா் அருளப்பன், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளா் கிருபாகணேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஜெயா ஸ்ரீதரன்(தக்கலை), சா்வேஸ்வரி (பொன்மனை), மரியா ஜாஸ்மின் (திருவட்டாறு) ஆகியோருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் விருதுகள் வழங்கினாா். அதிக மதிப்பெண்கள் பெற்ற 34 மாணவிகள், பாா்வையிழந்த மாணவா் ஒருவா் ஆகியோருக்கு காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ் உள்ளிட்டோா் பரிசுகள் ழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.