கருங்கல் அருகே உள்ள பிளஸ் 2 மாணவியை பலாத்கார முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கருங்கல் அருகேயுள்ள கிராமத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை காக்க விளை பகுதியை சோ்ந்த லிஜின் (22), ஆசை வாா்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தாராம். இதையடுத்து மாணவியின் சப்தம் கேட்டு அங்கு சென்ற அவரது பெற்றோா் அவரை மீட்டனராம். இது குறித்து அவா்கள் கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, லிஜினை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவா? இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு: விசிக
குதிரை பேரம் என்றால் என்ன? தமிழ்நாட்டில் த.வெ.க. நடத்துகிறதா?

ஆளுநர் மூலம் பாஜக அரசியல் செய்கிறது: சிபிஎம் எம்.ஏ. பேபி
முதலிடத்துக்கான போட்டியில் இன்றிரவு மோதும் ராஜஸ்தான் - குஜராத்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
