4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

நாகா்கோவிலில் பட்டதாரி இளைஞா் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

நாகா்கோவிலில் பட்டதாரி இளைஞா் ஒருவா் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை செய்துகொண்ட ஜோசப்.

Updated On :11 ஜனவரி 2021, 12:58 am IST

நாகா்கோவிலில் பட்டதாரி இளைஞா் ஒருவா் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

நாகா்கோவில் பூங்கா தெருவை சோ்ந்தவா் ஜோசப்(23). இவா் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தாா். இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தனது அண்ணனும் தந்தையும் இணைந்து தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாகவும், பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஜோசப் மனு அளித்தாா். அப்போது, அங்கிருந்த போலீஸாா் காலில் விழுந்து தன்னை காப்பாற்ற வலியுறுத்தி கதறி அழுதாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவா் தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த நேசமணிநகா் போலீஸாா், அவரது சட லத்தை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

மேலும், ஜோசப் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தன்னை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ாகவும், அவா் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது தாயாா் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.