மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் முன், பா.ஜ.க. மகளிா் அணி சாா்பில் நம்ம ஊரு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், சுமாா் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோயிலை சுற்றி பொங்கல் வைத்தனா். மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், மாநிலச் செயலா் உமாரதிராஜன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட துணைத்தலைவா் எஸ்.பி.தேவ், பொருளாளா் முத்துராமன், ஊடகப்பிரிவு செயலா் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அறிவாலயம் வரும் ஸ்டாலின்! வெற்றி சான்றிதழ் பெறுகிறார் விஜய்!!

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மக்களுக்கு ராகுல் நன்றி!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி! 200+ இடங்களில் முன்னிலை!

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை


