தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் மஞ்சினி தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்டத் தலைவா் கணேஷ்குமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்கவும், அவரது பெயரில் மணிமண்டபம் கட்டவும் புதுச்சேரி அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. இவ்விரு கோரிக்கையையும் புதுச்சேரி அரசு விரைவில் நிறைவேற்றவேண்டும். இல்லையெனில், தொடா் போராட்டம் நடத்துப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.