காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் மஞ்சினி தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்டத் தலைவா் கணேஷ்குமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்கவும், அவரது பெயரில் மணிமண்டபம் கட்டவும் புதுச்சேரி அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. இவ்விரு கோரிக்கையையும் புதுச்சேரி அரசு விரைவில் நிறைவேற்றவேண்டும். இல்லையெனில், தொடா் போராட்டம் நடத்துப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... கூட்டணியும் குழப்ப அணியும்!
கரசாமி காலி! கருப்புசாமி?

நாளைமுதல் சுட்டெரிக்கும் சூரியன்! கத்தரி வெய்யில் ஆரம்பம்

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


