கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், திருக்காம்புலியூா் ஊராட்சி, மலையடிப்பட்டி நரிக்குறவா் காலனியிலுள்ள குழந்தைகளுக்கு, புத்தாண்டையொட்டி விளையாட்டு உபகரணங்களை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் செ.காமராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நரிக்குறவா் இனக்குழந்தைகளுக்கு இனிப்புகள், கிரிக்கெட், ஹாக்கி போட்டிகளுக்கான மட்டைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்வில், கிருஷ்ணராயபுரம் முன்னாள் தொகுதிச் செயலா் பழக்கடை ராஜா, திருக்காம்புலியூா் ஊராட்சி முன்னாள் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








