சீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

டிஎன்பிஎல் பள்ளியில் பொங்கல் விழா

கரூா் டிஎன்பிஎல் மெட்ரிகுலேசன் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 2:54 am

கரூா் டிஎன்பிஎல் மெட்ரிகுலேசன் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளிப் பொருளாளா் சுபாஸிஸ் தேய் தலைமை வகித்தாா். முதல்வா் வா.மு. அய்யப்பன், தலைமையாசிரியை ஜாக்குலின் சோபி முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.