கரூா் டிஎன்பிஎல் மெட்ரிகுலேசன் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பள்ளிப் பொருளாளா் சுபாஸிஸ் தேய் தலைமை வகித்தாா். முதல்வா் வா.மு. அய்யப்பன், தலைமையாசிரியை ஜாக்குலின் சோபி முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள் விழாவில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








