உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

திருக்குறள் படிப்போம்

திருக்குறள் படித்தால் மனதில் தெளிவு பிறந்திடும் குணத்தில்

News image
Updated On :6 ஜூன் 2026, 6:52 pm IST

திருக்குறள் படித்தால் மனதில்

தெளிவு பிறந்திடும் குணத்தில்

கற்பதைத் தெளிவுற கற்கணும்

கற்றதன்படி நாம நிற்கணும்!

-

தினம் ஒரு திருக்குறள் படித்திடு

திருத்தமாய் உச்சரிப்பு ஒலித்திடு

பொருளைத் தெளிவாய் ஏற்றிடு

பொலிவான முகத்தைப் பெற்றிடு!

-

அறியலாம் ஆயிரம் சிந்தனை

அலசியே தெளியலாம் அத்தனை

தெளிவான அறிவு வந்திடும்

திருக்குறள் பொலிவைத் தடுக்கும்!

-

உலகம் நமதென உணர்த்திடும்

உயர்ந்த நன்னெறி உயர்த்திடும்

ஒற்றுமை உணர்வு செலுத்திடும்

ஒழுக்கம் நெஞ்சில் புகுத்திடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.