புத்தகம் பார் புத்தகம்
புத்தி தரும் புத்தகம்
வாசிக்க வாசிக்க நம்மை
வசப்படுத்தும் புத்தகம்!
-
சித்திரங்கள் நிறைய உண்டு
சின்னச் சின்ன கதைகள் உண்டு
குட்டிக் குட்டித் தகவல்கள் உண்டு
குதூகலமான வண்ணம் உண்டு!
-
யானை புலி சிங்கத்தோடு
எத்தனையோ மிருகங்களு முண்டு
கதைகள் சொல்லி கவர்ந்திடும்
கருத்தாய்ப் பேசி கவர்ந்திடும்!
-
மரமும் மண்ணும் உண்டு
மலையும் ஆறும் உண்டு
பசுமை நிறைந்த காட்சியோடு
பசியை நீக்க அறிவோடு உண்டு!
வசீகரன், தேனாம்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிக் கதைகள்! கற்பது என்பது கற்பவரின் ஆர்வத்தைப் பொறுத்தது!

நீதிக் கதைகள்! தங்க தூண்டில் பரிசு!

‘ரெஸ்டோ பார்’ தேவையில்லை: கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும்! - அன்புமணி

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK


