/
புத்தகம் பார் புத்தகம்
புத்தி தரும் புத்தகம்
வாசிக்க வாசிக்க நம்மை
வசப்படுத்தும் புத்தகம்!
-
சித்திரங்கள் நிறைய உண்டு
சின்னச் சின்ன கதைகள் உண்டு
குட்டிக் குட்டித் தகவல்கள் உண்டு
குதூகலமான வண்ணம் உண்டு!
-
யானை புலி சிங்கத்தோடு
எத்தனையோ மிருகங்களு முண்டு
கதைகள் சொல்லி கவர்ந்திடும்
கருத்தாய்ப் பேசி கவர்ந்திடும்!
-
மரமும் மண்ணும் உண்டு
மலையும் ஆறும் உண்டு
பசுமை நிறைந்த காட்சியோடு
பசியை நீக்க அறிவோடு உண்டு!
வசீகரன், தேனாம்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்எல்சி நிறுவனத்தின் 3% பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசு!

நீதிக் கதைகள்! கனவும் பலனும்!

நீதிக் கதைகள்! பயம்தான் பேராசைக்குக் காரணம்!
நீதிக் கதைகள்! விதூஷகனின் நுண்ணறிவு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


