11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

புத்தகம் படி...

புத்தகம் பார் புத்தகம் புத்தி தரும் புத்தகம்

News image
Updated On :49 நிமிடங்கள் முன்பு

புத்தகம் பார் புத்தகம்

புத்தி தரும் புத்தகம்

வாசிக்க வாசிக்க நம்மை

வசப்படுத்தும் புத்தகம்!

-

சித்திரங்கள் நிறைய உண்டு

சின்னச் சின்ன கதைகள் உண்டு

குட்டிக் குட்டித் தகவல்கள் உண்டு

குதூகலமான வண்ணம் உண்டு!

-

யானை புலி சிங்கத்தோடு

எத்தனையோ மிருகங்களு முண்டு

கதைகள் சொல்லி கவர்ந்திடும்

கருத்தாய்ப் பேசி கவர்ந்திடும்!

-

மரமும் மண்ணும் உண்டு

மலையும் ஆறும் உண்டு

பசுமை நிறைந்த காட்சியோடு

பசியை நீக்க அறிவோடு உண்டு!

வசீகரன், தேனாம்பேட்டை.