தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த மாநாடு கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி 3 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி, பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணி தயாரிப்பிற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் சங்க ஆயத்த மாநாடு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தீர்த்தகிரி கவுண்டர், செயலர் முனியப்பன், பொருளாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க, அகில இந்தியத் தலைவர் கணேசன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் சண்முகம், கோதண்டபாணி, மூர்த்தி, ராமர், முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடந்த தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு: கனிமொழி

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

குடிநீா் தட்டுப்பாடு: பிரசாரத்தின்போது உயா் அதிகாரியை தொடா்புகொண்ட ஓ.எஸ். மணியன்

மாதாந்திர மின்கட்டண முறையை திமுக அமல்படுத்தவில்லை: அணைக்கட்டு அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

