அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஒசூரில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்

ஒசூா், சீதாராம்நகரில் உள்ள அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூா், சீதாராம்நகரில் உள்ள அரசு நகா்ப்புற சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்.

Updated On :9 ஜனவரி 2021, 6:28 am IST

ஒசூா், சீதாராம்நகரில் உள்ள அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் கோட்டாட்சியா் குணசேகரன், வட்டாட்சியா் செந்தில் ஆகியோா் தடுப்பூசி ஒத்திகை முகாமைத் தொடக்கிவைத்தனா். இதில் 25 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் விவேக், ஒசூா் நகர காவல் உதவி ஆய்வாளா் செல்வராகவன், மருத்துவா்கள் ஸ்ரீரங்கராஜ் குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வீரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.