இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

எம்ஜிஆா் பிறந்தநாள்: உற்சாகமாக கொண்டாட வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாட கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா்

News image
Updated On :14 ஜனவரி 2021, 6:14 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்ஜிஆரின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாட கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் அந்தக் கட்சியின் தொண்டா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக நிறுவனா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்த நாள் வரும் ஜன. 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி, எம்ஜிஆரின் சிலை, உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சியினா் கொண்டாட வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டா்கள், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.