திருநள்ளாறு கோயிலில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்
காரைக்கால், டிச. 17 : திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிக்கிழமை சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் டிச.21ஆம் தேதி நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்கான பல்வேறு நடைமுறைகள்










