9 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவு : காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்
காரைக்கால், நவ. 10 : கடந்த 9 நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த காரைக்கால் மாவட்ட மீனவர்கள், புதுச்சேரி முதல்வரின் வாக்குறுதியேற்று வியாழக்கிழமை இன்று கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். காரைக்கால்









