புரட்டாசி சனி: சிறப்பு அலங்காரத்தில் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்
காரைக்கால், அக். 8 : புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி பலராமர் மீது அமர்ந்து உறியில் இருக்கும் வெண்ணெய் திருடும் காட்சியில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீரங்கத்த









